ஒரு முறையேனும்
பார்த்து விடு ;
ஏங்கி கிடக்குது
என விழிகள்
மறுமுறை
பார்த்தால் பேசிவிடு ;
மயக்கத்தில் கிடக்குது
என மனநிலை
உன் மந்தகாச
புன்னகையை மாற்றிவிடு ;
சுவாசம் மறக்குது
என உயிர்நிலை
உன் செல்பேசியை
சற்றே (எனபக்கம்) சிணுங்கவிடு ;
துடிக்க மறுக்குது
என இதயம்
உன் உதடுகளின் இடைவெளியில்
உரசிச் செல்லும் போதெல்லாம்
உயிர்வலி மறக்கிறேன்
உன் வாடை காற்றில்
வழி மறந்து
சுயம் இழந்து சுற்றி திரிகிறேன்
இனியேனும் என்னை
மறந்துவிடு
Thursday, August 26, 2010
Thursday, August 12, 2010
Innum peru vaikala
உன் பிரிவிலே தான்
என கவிதைகள்
கருவாகின்றன
உன் உருவிலே தான்
என நினைவுகள்
நிஜமாகின்றன
சில நாட்கள்
என மனதில் மட்டுமே இரு
நான் கவிதைகளையும்
காதலிக்க வேண்டும்
என கவிதைகள்
கருவாகின்றன
உன் உருவிலே தான்
என நினைவுகள்
நிஜமாகின்றன
சில நாட்கள்
என மனதில் மட்டுமே இரு
நான் கவிதைகளையும்
காதலிக்க வேண்டும்
Subscribe to:
Posts (Atom)
சிரிப்பு
காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...
-
செம்மொழியான தமிழ் மொழியாம் ------------------------------- கல் தோன்றி முள் தோன்றா காலத்தே என்றெல்லாம் சொல்லப்பட்ட தமிழ் மொழிக்கு ஒரு விழா ...
-
அண்ணாச்சி கடைகளெல்லாம் அலுத்துவிட்டது நான் கேட்டது மட்டுமே கொடுக்கிறார் அவர் கொடுத்தது மட்டுமே பெறுகிறேன் பச்சையும் மஞ்சளும் கலந்த மிட்...
-
சமீபத்தில் நான் ஆயிரத்தில் ஒருவன் என்ற தமிழ் படம் பார்க்க நேர்ந்தது. அதன் காட்சிகளும் , வசனங்களும் சற்றே பார்க்கும் படியாக இருந்த...