ஒரு முறையேனும்
பார்த்து விடு ;
ஏங்கி கிடக்குது
என விழிகள்
மறுமுறை
பார்த்தால் பேசிவிடு ;
மயக்கத்தில் கிடக்குது
என மனநிலை
உன் மந்தகாச
புன்னகையை மாற்றிவிடு ;
சுவாசம் மறக்குது
என உயிர்நிலை
உன் செல்பேசியை
சற்றே (எனபக்கம்) சிணுங்கவிடு ;
துடிக்க மறுக்குது
என இதயம்
உன் உதடுகளின் இடைவெளியில்
உரசிச் செல்லும் போதெல்லாம்
உயிர்வலி மறக்கிறேன்
உன் வாடை காற்றில்
வழி மறந்து
சுயம் இழந்து சுற்றி திரிகிறேன்
இனியேனும் என்னை
மறந்துவிடு
Subscribe to:
Post Comments (Atom)
சிரிப்பு
காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...
-
செம்மொழியான தமிழ் மொழியாம் ------------------------------- கல் தோன்றி முள் தோன்றா காலத்தே என்றெல்லாம் சொல்லப்பட்ட தமிழ் மொழிக்கு ஒரு விழா ...
-
அண்ணாச்சி கடைகளெல்லாம் அலுத்துவிட்டது நான் கேட்டது மட்டுமே கொடுக்கிறார் அவர் கொடுத்தது மட்டுமே பெறுகிறேன் பச்சையும் மஞ்சளும் கலந்த மிட்...
-
உச்சி வெயிலின் உக்கிரம் தணிக்க உறைவிடம் தேடி ஊர்ந்தன கண்கள் பேருந்து நிறுத்தமும் பேய்கிளை மரமொன்ரும் பெற்றெடுத்த நிழலில் இப்பொது நான...
confirm agiduchi.. idhu adhe than.. adhan adhanya.. but ava ennamo ungala marandhuta.. neenga than adhu theriyamale irukinga...
ReplyDelete