Friday, May 8, 2009
வேலைநிறுத்தம்
Friday, April 10, 2009
கேட்டதில் பிடித்தது
கை நீட்டும் போது
நாமெல்லாம் குருடர்களாகிறோம்
உன்னை என்
மன சிறையில் தானே
வைத்தேன்
உன் தந்தையிடம் சொல்லி
என்னை ஏன்
மத்திய சிறையில் வைத்தாய்
Monday, March 16, 2009
வாழ்விழந்த வாழ்க்கை
கடலில் சேர்த்து
மனிதன் காலடி
காட்டிய கிராமத்துக்காரன் பேசுகிறேன்
அந்நியன் அட்சியில்
கூடஅரிசிக்கு வந்ததில்லை
அவல நிலை
காய்கறி விற்பதற்கு
கற்று கொடுக்கிறான் ஒருவன்
காய்ந்து போன
காட்டிற்கு வழி கேட்கிறோம் நாங்கள்
வாய்கால் பார்த்த நாங்கள்வடிகால்
தேடுகிறோம்எங்கள் இனமெல்லாம்
ஏற்றுமதி ஆனது நகரத்திற்கு
நகரத்தின் நாகரிகம் நடப்பட்டது
எங்கள் தோட்டங்களில்
கிராமத்தின் அழகே
கிறங்கிகிடக்கும் இயற்கை தான்இழுத்து
சென்று விடாதிர்கள்வரமாட்டால்
அவள் தமிழ் பெண்
கற்று கொடுங்கள்
கவிதை எழுத வேண்டும் நான்
கற்று கொடுங்கள்
காற்று வாங்க சென்றவன்
கவிதை வாங்கி விட்டான்
கவிதை வேண்டி வந்தவன்
கலக்கத்தில் இருக்கிறேன்
இரண்டு முறை சொன்னால்
கவிதை ஆகுமாம்
இரண்டு முறை எதை சொல்வது
தெரிந்தால் சொல்லுங்கள்
இயர்கைஐ ரசித்தால்இயலும் என்கிறார்கள்
இலைகளின் நடுவில்
இழைந்து ஓடும் நரம்புகளில்
காற்று வாசிக்கும்கவிதை ! காணாமல் போனேன் நான்சமூகம்
உனக்கு சொல்லி தரும் என்றர்கள்
சமூகம் சற்றே தள்ளி இருக்க சொன்னது
காதலித்து பார் கவிதை வரும் என்றார்கள்காதலிக்க
கற்று கொள்வது கவிதையை விட கடினமானது
இயற்கையின் எழுத்துகளிலும்
வாழ்கையின் வசந்தங்களிலும்
வாழ்விலா மாந்தரின் வறுமையிலும்
நிலவின் ஒளியில் நிழலாய் நிற்கும்
எனக்குகற்று கொடுங்கள் கவிதை எழுத
சிரிப்பு
காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...
-
செம்மொழியான தமிழ் மொழியாம் ------------------------------- கல் தோன்றி முள் தோன்றா காலத்தே என்றெல்லாம் சொல்லப்பட்ட தமிழ் மொழிக்கு ஒரு விழா ...
-
அண்ணாச்சி கடைகளெல்லாம் அலுத்துவிட்டது நான் கேட்டது மட்டுமே கொடுக்கிறார் அவர் கொடுத்தது மட்டுமே பெறுகிறேன் பச்சையும் மஞ்சளும் கலந்த மிட்...
-
சமீபத்தில் நான் ஆயிரத்தில் ஒருவன் என்ற தமிழ் படம் பார்க்க நேர்ந்தது. அதன் காட்சிகளும் , வசனங்களும் சற்றே பார்க்கும் படியாக இருந்த...