காடுகள் எல்லாம்
கடலில் சேர்த்து
மனிதன் காலடி
காட்டிய கிராமத்துக்காரன் பேசுகிறேன்
அந்நியன் அட்சியில்
கூடஅரிசிக்கு வந்ததில்லை
அவல நிலை
காய்கறி விற்பதற்கு
கற்று கொடுக்கிறான் ஒருவன்
காய்ந்து போன
காட்டிற்கு வழி கேட்கிறோம் நாங்கள்
வாய்கால் பார்த்த நாங்கள்வடிகால்
தேடுகிறோம்எங்கள் இனமெல்லாம்
ஏற்றுமதி ஆனது நகரத்திற்கு
நகரத்தின் நாகரிகம் நடப்பட்டது
எங்கள் தோட்டங்களில்
கிராமத்தின் அழகே
கிறங்கிகிடக்கும் இயற்கை தான்இழுத்து
சென்று விடாதிர்கள்வரமாட்டால்
அவள் தமிழ் பெண்
Subscribe to:
Post Comments (Atom)
சிரிப்பு
காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...
-
செம்மொழியான தமிழ் மொழியாம் ------------------------------- கல் தோன்றி முள் தோன்றா காலத்தே என்றெல்லாம் சொல்லப்பட்ட தமிழ் மொழிக்கு ஒரு விழா ...
-
அண்ணாச்சி கடைகளெல்லாம் அலுத்துவிட்டது நான் கேட்டது மட்டுமே கொடுக்கிறார் அவர் கொடுத்தது மட்டுமே பெறுகிறேன் பச்சையும் மஞ்சளும் கலந்த மிட்...
-
சமீபத்தில் நான் ஆயிரத்தில் ஒருவன் என்ற தமிழ் படம் பார்க்க நேர்ந்தது. அதன் காட்சிகளும் , வசனங்களும் சற்றே பார்க்கும் படியாக இருந்த...
No comments:
Post a Comment