Wednesday, September 29, 2010
சிறுகதை
வெகு நாட்களாக சிறுகதை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். நகரதனமான வாழ்கையில் பெரும் கதைகளை தான் பார்க்கிறோமே தவிற சிறுகதை எழுத எண்ணங்கள் ஒரு இடத்தில உட்காருவதில்லை. சற்றே என கிராமம் நோக்கி பயணிக்க இதோ புறப்பட்டேன். அமைதியான சூழ்நிலை, ஆலமரம், புளியமரம் அன்பான மக்கள், அலைபாயும் நீரோடை, கழனி வாழ் உழவர்கள், வாழ்க்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பெருசுகள், படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை புரிந்து கொண்ட சிறுசுகள், பணம் பண்ணுவதை மட்டுமே லட்சியமாக கொள்ளாத இளந்தாரிகள், சமூகத்திற்காக உயிரையே விடும் மக்கள் இன்னும் எத்தனை பேர். ஒன்று மறந்து விட்டேன் என்னை பற்றி ஒரு சிறு விளக்கம். நான் அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கடந்த 30 வருடங்களாக வெளி நாட்டில் வசித்து விட்டு இதோ உங்களுடன் என ஊருக்கு பயணத்தை துவங்குகிறேன். நான் எழுதபோகும் சிறுகதையோடு சேர்த்து என மக்களையும் அறிமுக படுத்துகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
சிரிப்பு
காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...
-
செம்மொழியான தமிழ் மொழியாம் ------------------------------- கல் தோன்றி முள் தோன்றா காலத்தே என்றெல்லாம் சொல்லப்பட்ட தமிழ் மொழிக்கு ஒரு விழா ...
-
அண்ணாச்சி கடைகளெல்லாம் அலுத்துவிட்டது நான் கேட்டது மட்டுமே கொடுக்கிறார் அவர் கொடுத்தது மட்டுமே பெறுகிறேன் பச்சையும் மஞ்சளும் கலந்த மிட்...
-
I was not in a mood to share my religious thoughts until some of my friends made me to do so.Still I am not going to cover the religions tha...
eagerly expecting... hmm aarambiyungal...
ReplyDelete