Friday, April 10, 2009

கேட்டதில் பிடித்தது

கண் இல்லாதவன்
கை நீட்டும் போது
நாமெல்லாம் குருடர்களாகிறோம்

உன்னை என்
மன சிறையில் தானே
வைத்தேன்
உன் தந்தையிடம் சொல்லி
என்னை ஏன்
மத்திய சிறையில் வைத்தாய்

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...