கண் இல்லாதவன்
கை நீட்டும் போது
நாமெல்லாம் குருடர்களாகிறோம்
உன்னை என்
மன சிறையில் தானே
வைத்தேன்
உன் தந்தையிடம் சொல்லி
என்னை ஏன்
மத்திய சிறையில் வைத்தாய்
Subscribe to:
Post Comments (Atom)
சிரிப்பு
காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...
-
அண்ணாச்சி கடைகளெல்லாம் அலுத்துவிட்டது நான் கேட்டது மட்டுமே கொடுக்கிறார் அவர் கொடுத்தது மட்டுமே பெறுகிறேன் பச்சையும் மஞ்சளும் கலந்த மிட்...
-
வேகாத வெயிலு சாமி வேத்து வடியிர தேகம் சாமி வாய் நிரம்ப பேசினாலும் வயிறு நிரம்பா வாழ்கை சாமி பசிகாம சோறு தின்னு பக்கத்துக்கும் படுத்து உருண்ட...
-
செம்மொழியான தமிழ் மொழியாம் ------------------------------- கல் தோன்றி முள் தோன்றா காலத்தே என்றெல்லாம் சொல்லப்பட்ட தமிழ் மொழிக்கு ஒரு விழா ...
No comments:
Post a Comment