Thursday, August 12, 2010

Innum peru vaikala

உன் பிரிவிலே தான்
என கவிதைகள்
கருவாகின்றன

உன் உருவிலே தான்
என நினைவுகள்
நிஜமாகின்றன

சில நாட்கள்
என மனதில் மட்டுமே இரு
நான் கவிதைகளையும்
காதலிக்க வேண்டும்

1 comment:

  1. nan appove sonnen yaravathu nambuningala? rajesh idhu kadhal kavidhaiya, soga kavithaiya?

    ReplyDelete

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...